Wednesday, July 6, 2011

மரண அறிவிப்பு..!



நம் ஊரின் புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஜனாப். ஹமீது சுல்தான் அவர்களின் மனைவியும், அசரஃப் மற்றும் ராஜா முகமது ஆகியோரின் தாயாருமாகிய ஜனாபா. ஜெயின்ஷா அவர்கள் 05-07-11 அன்று மாலை காலமானார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

அன்னாரின் ஜனாஸா புதுப்பட்டினம் புதுமனைத்தெருவில் இருக்கும் அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டு, மறுநாள் காலை நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.   

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ்கொடுப்பானாக. ஆமீன்.