Friday, July 6, 2012

மரண அறிவிப்பு..!



நம் ஊரின் ரஹ்மத் நகரைச் சேர்ந்த N. M. முகைதீன் பக்கீர் அவர்களின்  மனைவியும், ஜனாஃப் அப்துல் முனாஃப் அவர்களின் தாயாரும், ஜனாஃப் அப்துல் சமது, முகமது மைதீன், அபுல்ஹசன், நெய்னா முகமது மற்றும் தீன் முகமது அவர்களின் சகோதரியுமான ஜனாபா. அஹமது தாயார் அவர்கள் 05-07-12 அன்று மாலை காலமானார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

 "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

அன்னாரின் ஜனாஸா புதுப்பட்டினம் ரஹ்மத் நகரில் இருக்கும் அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டு, மறுநாள் காலை 9 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ்கொடுப்பானாக. ஆமீன்.